புலி


அடிமை ஈழதில் தமிழனாக இருபதை விட
சுதிந்திர ஈழதில் கல்லரையாக இருந்து விடலாம்
என்று எனது புலிகளின் நினைத்தது தவறா..........

முன்னாள் இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி 1987 ஆண்டு ஜூலை மாதாம் 29 ஆம் தேதி இலங்கை சென்ற பொழுது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.மறுநாள் சிங்கள இராணுவ மரியாதையை ஏற்றுக்கொள்ளும்பொழுது அவர் சிங்கள இனவெறி ராணுவ வீரனால் துப்பாக்கி கொண்டு தலையில் தாக்கப்பட்டார்….
ஒரு மாபெரும் தேசத்தின் தலைமகனுக்கே இந்த நிலை என்றால் சாதாரண அப்பாவி தமிழனின் நிலை அங்கே என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்…

Friends



                               ஒரு இதயத்தையும்பறித்துக் கொண்டது காதல்!
எனக்காகஒரு இதயத்தையேபரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்யோசித்தது காதல்!
யோசிக்காமல்கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கிஇழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கிஅழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளைதளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளைஉணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களைகனவாக்கியது காதல்!
என் கனவுகளைஇலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்காதல் வேண்டாம்!
நன்மை தரும் நட்பைக் கொடு இறைவா........