வருந்தவில்லை

நீ பிரிந்ததிற்காக நான் வருந்தவில்லை
புரிந்து கொள்ளாமல் சென்றுவிட்டாயே
என்பது தான் என் வருத்தம்..!!
பிரிவு என்பது மறக்க முடியாத சோகம்...!!! 
கண்ணீரால் நடத்தப்படும் யாகம்...!!!