07/11/2010 பாலாஜி பிரியா தம்பதி புதுவரவுக்கொரு பூச்செண்டு


புதுவரவுக்கொரு பூச்செண்டு பூத்துக் குலுங்குகிறது பூமகனே உன் வரவால்...


வளர்பிறையில் வந்தவனேவளமோடு வாழ்ந்திடுவாய்!!மாமா என அழைக்க அருமையாய் வந்தவனே...

நவம்பரில் பிறந்தவனேபுகழோடு வாழ்ந்திடுவாய்!!!மென்னகை புரிபவனே

மேன்மையோடு இருந்திடுவாய்!!மாமா அடிக்க மாட்டேன்

அரளிப் பூச்செண்டாலே அன்பாகத் தந்திடுவேன் அழகான பூச்செண்டு...

பூமகனை ஈன்றெடுத்த பூவைக்கும் ( பிரியா )

பூரித்து நிற்கும் புதுத்தந்தைக்கும் ( பாலாஜி )

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

(நவம்பர் 7-ல் இவ்வுலகில் அடியெடுத்து வைத்த குட்டிப்பயலுக்கு  மாமாவின் வாழ்த்து