சூடான தண்ணீர் பருகுவதால்

💥ஒரு ஜப்பானிய  மருத்துவக் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.   1. மைக்கிரேன் (ஒற்றைத் தலைவலி)   2 .உயர் இரத்த அழுத்தம் (High blood pressure)   3 .குறைந்த இரத்த அழுத்தம்(Low blood pressure   4. மூட்டு வலி   5 .திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்   6 .கால்-கை வலிப்பு   7.கொழுப்பின் அளவு குறைதல்   8 .இருமல்   9 .உடல் அசௌகரியம்   10.காலு வலி   11 .ஆஸ்துமா   12 .ஹூப்பிங் இருமல்   13 .நரம்புகள் தடுப்பு   14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான  நோய்கள்   15.வயிற்று பிரச்சினைகள்   16 .குறைந்த பசியின்மை   17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும். 18 .தலைவலி * சுடு நீர் பயன்படுத்துவது எப்படி? *   காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 டம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள். *🌟குறிப்பு:* * தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம். சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்: - 💫30 நாட்களில் நீரிழிவு நோய் 💫30 நாட்களில் இரத்த அழுத்தம் 💫10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள் 💫9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய் 💫6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு 💫10 நாட்களில் ஏராளமான பசி 💫10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள் 💫மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில் 💫15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள் 💫30 நாட்களில் இதய நோய்கள் 💫3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய் 💫4 மாதங்களில் கொழுப்பு 💫கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் தொடர்ந்து 9 மாதங்களில் 💫4 மாதங்களில் ஆஸ்துமா * குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!! குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். * குளிர் நீர், 4 இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள். * இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது. கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள். * குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது. * தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்* நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும். * -டாக்டர் டி. மென்சா-அசரே

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?


அருகம்புல் பொடி....🌹☘🌹☘ அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பொடி பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது கடுக்காய் பொடி குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கரா பொடி தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பொடி சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பொடி சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. வல்லாரை பொடி நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. தூதுவளை பொடி நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. ஆவரம்பூ பொடி இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். கண்டங்கத்திரி பொடி மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. ரோஜாபூ பொடி இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். ஓரிதழ் தாமரை பொடி ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா. ஜாதிக்காய் பொடி நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். திப்பிலி பொடி உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. வெந்தய பொடி வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. நிலவாகை பொடி மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். நாயுருவி பொடி உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. கறிவேப்பிலை பொடி கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு. வேப்பிலை பொடி குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. திரிபலா பொடி வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். அதிமதுரம் பொடி தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். துத்தி இலை பொடி உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. செம்பருத்திபூ பொடி அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. கரிசலாங்கண்ணி பொடி காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. சிறியா நங்கை பொடி அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. கீழாநெல்லி பொடி, மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. முடக்கத்தான் பொடி மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது கோரைகிழங்கு பொடி தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. குப்பைமேனி பொடி சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. பொன்னாங்கண்ணி பொடி உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. முருஙகைவிதை பொடி ஆண்மை சக்தி கூடும். லவங்கபட்டை பொடி கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. வாதநாராயணன் பொடி பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். பாகற்காய் பவுடர் குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். வாழைத்தண்டு பொடி சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. மணத்தக்காளி பொடி குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். சித்தரத்தை பொடி சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. பொடுதலை பொடி பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். சுக்கு பொடி.மிகநல ஆரோக்கியம் ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. ஆடாதொடை பொடி சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. கருஞ்சீரகப்பொடி சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். வெட்டி வேர் பொடி நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். வெள்ளருக்கு பொடி இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். நன்னாரி பொடி உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. நெருஞ்சில் பொடி சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். பிரசவ சாமான் பொடி பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. கஸ்தூரி மஞ்சள் பொடி தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். பூலாங்கிழங்கு பொடி குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். வசம்பு பொடி பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். சோற்று கற்றாலை பொடி உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். மருதாணி பொடி கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். கருவேலம்பட்டை பொடி பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும். இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..? .இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும்.

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?


அருகம்புல் பொடி....🌹☘🌹☘ அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பொடி பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது கடுக்காய் பொடி குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கரா பொடி தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பொடி சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பொடி சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. வல்லாரை பொடி நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. தூதுவளை பொடி நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. ஆவரம்பூ பொடி இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். கண்டங்கத்திரி பொடி மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. ரோஜாபூ பொடி இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். ஓரிதழ் தாமரை பொடி ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா. ஜாதிக்காய் பொடி நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். திப்பிலி பொடி உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. வெந்தய பொடி வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. நிலவாகை பொடி மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். நாயுருவி பொடி உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. கறிவேப்பிலை பொடி கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு. வேப்பிலை பொடி குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. திரிபலா பொடி வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். அதிமதுரம் பொடி தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். துத்தி இலை பொடி உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. செம்பருத்திபூ பொடி அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. கரிசலாங்கண்ணி பொடி காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. சிறியா நங்கை பொடி அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. கீழாநெல்லி பொடி, மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. முடக்கத்தான் பொடி மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது கோரைகிழங்கு பொடி தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. குப்பைமேனி பொடி சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. பொன்னாங்கண்ணி பொடி உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. முருஙகைவிதை பொடி ஆண்மை சக்தி கூடும். லவங்கபட்டை பொடி கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. வாதநாராயணன் பொடி பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். பாகற்காய் பவுடர் குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். வாழைத்தண்டு பொடி சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. மணத்தக்காளி பொடி குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். சித்தரத்தை பொடி சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. பொடுதலை பொடி பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். சுக்கு பொடி.மிகநல ஆரோக்கியம் ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. ஆடாதொடை பொடி சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. கருஞ்சீரகப்பொடி சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். வெட்டி வேர் பொடி நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். வெள்ளருக்கு பொடி இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். நன்னாரி பொடி உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. நெருஞ்சில் பொடி சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். பிரசவ சாமான் பொடி பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. கஸ்தூரி மஞ்சள் பொடி தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். பூலாங்கிழங்கு பொடி குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். வசம்பு பொடி பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். சோற்று கற்றாலை பொடி உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். மருதாணி பொடி கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். கருவேலம்பட்டை பொடி பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும். இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..? .இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும்.

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?


அருகம்புல் பொடி....🌹☘🌹☘ அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பொடி பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது கடுக்காய் பொடி குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கரா பொடி தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பொடி சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பொடி சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. வல்லாரை பொடி நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. தூதுவளை பொடி நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. ஆவரம்பூ பொடி இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். கண்டங்கத்திரி பொடி மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. ரோஜாபூ பொடி இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். ஓரிதழ் தாமரை பொடி ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா. ஜாதிக்காய் பொடி நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். திப்பிலி பொடி உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. வெந்தய பொடி வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. நிலவாகை பொடி மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். நாயுருவி பொடி உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. கறிவேப்பிலை பொடி கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு. வேப்பிலை பொடி குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. திரிபலா பொடி வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். அதிமதுரம் பொடி தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். துத்தி இலை பொடி உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. செம்பருத்திபூ பொடி அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. கரிசலாங்கண்ணி பொடி காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. சிறியா நங்கை பொடி அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. கீழாநெல்லி பொடி, மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. முடக்கத்தான் பொடி மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது கோரைகிழங்கு பொடி தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. குப்பைமேனி பொடி சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. பொன்னாங்கண்ணி பொடி உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. முருஙகைவிதை பொடி ஆண்மை சக்தி கூடும். லவங்கபட்டை பொடி கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. வாதநாராயணன் பொடி பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். பாகற்காய் பவுடர் குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். வாழைத்தண்டு பொடி சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. மணத்தக்காளி பொடி குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். சித்தரத்தை பொடி சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. பொடுதலை பொடி பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். சுக்கு பொடி.மிகநல ஆரோக்கியம் ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. ஆடாதொடை பொடி சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. கருஞ்சீரகப்பொடி சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். வெட்டி வேர் பொடி நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். வெள்ளருக்கு பொடி இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். நன்னாரி பொடி உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. நெருஞ்சில் பொடி சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். பிரசவ சாமான் பொடி பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. கஸ்தூரி மஞ்சள் பொடி தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். பூலாங்கிழங்கு பொடி குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். வசம்பு பொடி பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். சோற்று கற்றாலை பொடி உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். மருதாணி பொடி கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். கருவேலம்பட்டை பொடி பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும். இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..? .இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும்.

நன்னாரி HEMIDESMUS INDICUS


நன்னாரி HEMIDESMUS INDICUS மருத்துவக் குணங்கள் சித்த மருத்து வத்தில் இதன் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும். பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம். வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள், செரியாமை, பித்த குன்மம் தீரும். ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும். நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க,உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும். நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறுநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.நன்னாரி-2 நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும். நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும். பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து. வேர் சூரணம் அரைகிராம் காலை மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் கொள்ள பாண்டு, காமாலை தீரும். அதிகமாகச் சாப்பிட்டால் பசி இருக்காது. சித்தமருத்துவத்தில் நன்னாரி பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது. மேலே உள்ள முதல் படம் பெருநன்னாரி அல்லது மாவழிக்கிழங்கு என்று பெயர் இதன் இலைகள் பெரிதாக இருக்கும். இவை இரண்டும் என் தோட்டத்தில் உள்ளது.