வடுவூர்
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே...
ரசிப்பு...
நான் ரசித்ததெல்லம் விலகி செல்கிறது ........................ அன்று நிலா... இன்று.................. நீ.......
குழந்தையின் சிரிப்பு.......
இறைவன் படைத்தலில் இன்றும்
இயல்பு கெடாமல் இருக்கிறது
குழந்தையின் சிரிப்பு..............
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)