வாழ்க்கை♥️

_*நம்ம*_ _*வாழ்க்கையில் இவர்களை*_ _*எல்லாம் மறக்கவே*_ _*கூடாதுன்னு*_ _*சில பேரை மனசுல வச்சிருப்போம்.*_ _அவர்களை எல்லாம் இப்ப_ _நினைச்சுப் பாருங்க, அழகாய் அவங்களை மட்டும்_ _மறந்திருப்போம்._ _*யார் இல்லாம இருக்கவே*_ _*முடியாதுன்னு*_ _*நினைச்சிட்டு*_ _*இருந்தமோ,*_ _*அவர் இல்லாமல் தான்*_ _*கூடிய சீக்கிரம் இருக்கப்*_ _*போறோம்னு இந்த உலகம் காட்டும்,*_ _*அவர்களை இழக்கப் போறோம்னு காட்டும்.*_ _எப்பவுமே இங்க ஒரு_ _புதுப்பித்தல் தேவைப்படுகிறது,_ _ஃபோன் அப்டேட் மாதிரி_ _எல்லா மனிதர்களும்_ _ஒவ்வொரு_ _காலகட்டத்திலும்_ _ஒவ்வொரு_ _விதமாய்ப் புதிதை நோக்கி ஓடத் தொடங்குகின்றனர்._ _*அது ஒவ்வொரு நட்பாய்,*_ _*ஒவ்வொரு காதலாய்,*_ _*ஒவ்வொரு உறவாய்,*_ _*ஒவ்வொரு பழக்கமாய்*_ _*மாறி மாறி எதுவும் நிரந்தரமற்ற நிலையாய் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.*_ _எல்லாம் மாறக் கூடியதே,_ _எதுவும் நிரந்தரம் அல்ல,_ _அந்த சமயத்தில்_ _அந்த நேரத்தில்_ _இருப்பவை_ _எவையாவினும்_ _ஒரு விலகலோடு_ _ஒரு புரிதலோடு பழகினால் ஒரு இடைவெளி விட்டு நேசம் கொண்டால் பிரியும் போது வலி இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் பிரிவின் வலி சாவை விடக் கொடியது.பகிர்வு