<எந்த ஊரில் என்ன வாங்கலாம்...???
நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....
👍ஆரணி&களம்பூர் உலகதரம் வாய்ந்த அரிசி (திமலை மாவட்டம்)
👌கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்
👌திருநெல்வேலி - அல்வா
👌ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
👌கோவில்பட்டி - கடலைமிட்டாய்
*👌பண்ருட்டி - பலாப்பழம், முந்திரி*
👌மார்த்தாண்டம் - தேன்
👌பவானி - ஜமுக்காளம்
உசிலம்பட்டி - ரொட்டி
👌நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
👌பொள்ளாச்சி - தேங்காய்
👌ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்
👌வேதாரண்யம் - உப்பு
👌சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
👌சாத்தூர் - காராசேவு, மிளகாய்
👌 விருதுநகர் - சீனி மிட்டாய், புரோட்டா
👌தூத்துக்குடி - மக்ரூன், பன்
மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
👌திருப்பதி - லட்டு
👌மாயவரம் - கருவாடு
👌திருப்பூர் - பனியன், ஜட்டி
👌உறையூர் - சுருட்டு
👌கும்பகோணம் - வெற்றிலை சீவல்
👌தர்மபுரி - புளி, தர்பூசணி
👌ராஜபாளையம் - நாய்
👌தூத்துக்குடி - உப்பு
👌ஈரோடு - மஞ்சள், துணி
👌தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
👌பெல்லாரி - வெங்காயம்
👌நீலகிரி - தைலம்
👌மங்களூர் - பஜ்ஜி
👌கொல்கத்தா - ரசகுல்லா
👌ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
👌கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
👌காரைக்குடி - ஓலைக்கூடை
👌செட்டிநாடு - பலகாரம்
👌திருபுவனம் - பட்டு
👌குடியாத்தம் - நுங்கு
👌கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
👌ஆலங்குடி - நிலக்கடலை
👌கரூர் - கொசுவலை
👌திருப்பாச்சி - அரிவாள்
👌காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
👌மைசூர் - பட்டு, பத்தி, சந்தனம்
👌நாகப்பட்டினம் - கோலா மீன்
👌திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
👌பத்தமடை - பாய்
👌பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
👌மணப்பாறை - முறுக்கு, மாடு
👌உடன்குடி - கருப்பட்டி
👌கவுந்தாம்பட்டி - வெல்லம்
👌ஊத்துக்குளி - வெண்ணெய்
👌கொடைக்கானல் - பேரிக்காய்
👌குற்றாலம் - நெல்லிக்காய்
👌செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா
👌சங்கரன் கோவில் - பிரியாணி
👌அரியலூர் - கொத்தமல்லி
👌சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
👌கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
👌பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்
👌திருச்செந்தூர் - கருப்பட்டி
குளித்தலை - வாழைப்பழம்
👌காஷ்மீர் - குங்குமப்பூ
👌ஆம்பூர் - பிரியாணி
👌ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய், தக்காளி
👌ஓசூர் - ரோஜா
👌நாமக்கல் - முட்டை
👌பல்லடம் - கோழி
👌உடுப்பி - பொங்கல்
👌குன்னூர் - கேரட்
👌பாலக்காடு - பலாப்பழம்...
👌 ஆற்காடு - மக்கன்பேடா
👌 வாணியம்பாடி - தேனீர்
div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
[
*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*
*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...
: 🌾🌾🌾
சர்க்கரை நோய் பூரண குணம் !!!
.
ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.
💎💎💎💎💎💎💎
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)