புலி


அடிமை ஈழதில் தமிழனாக இருபதை விட
சுதிந்திர ஈழதில் கல்லரையாக இருந்து விடலாம்
என்று எனது புலிகளின் நினைத்தது தவறா..........

முன்னாள் இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி 1987 ஆண்டு ஜூலை மாதாம் 29 ஆம் தேதி இலங்கை சென்ற பொழுது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.மறுநாள் சிங்கள இராணுவ மரியாதையை ஏற்றுக்கொள்ளும்பொழுது அவர் சிங்கள இனவெறி ராணுவ வீரனால் துப்பாக்கி கொண்டு தலையில் தாக்கப்பட்டார்….
ஒரு மாபெரும் தேசத்தின் தலைமகனுக்கே இந்த நிலை என்றால் சாதாரண அப்பாவி தமிழனின் நிலை அங்கே என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்…

கருத்துகள் இல்லை: